அரசு பள்ளியின் சுற்றுச்சுவரில்

img

அரசு பள்ளியின் சுற்றுச்சுவரில் கண்கவரும் ஓவியங்கள்

தருமபுரி அருகே அரசு உண்டு, உறைவிட சிறப்பு பள்ளிக்கூடம் ஒன்றில் கிராமப்புற மாணவர்களின் கல்வித் திறனை மேம்படுத்தவும், கல்வியின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பள்ளி சுவர்களில் வித்தியாசமான ஓவியங்கள் வரைந்து மேற்கொள்ளப்படும் புதிய முயற்சி மாணவர்கள், பெற்றோர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது